மேர்வினுக்கு விளக்கமறியல்
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நிலத்தை அபகரித்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மஹர நீதவான் நீதிமன்றம் இன்று மூன்று சந்தேகநபர்களையும் 2025 மார்ச் 17 வரை விளக்கமறியலில்...