11 மாவட்டங்களிற்கு மழை எச்சரிக்கை: எஹெலியகொடவில் அதிக மழைவீழ்ச்சி!
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் (குறிப்பாக மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில்) மற்றும் வடமேற்கு மாகாணங்களில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று...