Tag: உலக செய்திகள்

Browse our exclusive articles!

தலை துண்டிக்கப்படுவதற்கு முன் ஈரானுக்கு கடைசி வாய்ப்பு வழங்கியுள்ளோம்: ட்ரம்ப்

தெஹ்ரான் மறுத்தபோதிலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், "தலை துண்டிக்கப்படுவதற்கு முன் இதுவே கடைசி வாய்ப்பு" என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று கூறினார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், பல பிராந்திய...

ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியதாக ட்ரம்ப் அறிவிப்பு

பல மாதங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு உடன்பாடு "விரைவில்" எட்டப்படுமென்பதால், ஈரான் மீதான புதிய தாக்குதல்களை நிறுத்திவைக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒப்புணக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில்...

உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்

2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 94வது இடத்தை பெற்றுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தரவரிசையில் 94வது இடத்திற்கு முன்னேறி, ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு...

மனநலம் பாதிக்கப்பட்டவரை கொன்ற சகோதரன்!

மனநலம் பாதிக்கப்பட்ட தனது சகோதரனைக் கொன்றதாக ஒப்புக்கொண்டு காவல்துறையிடம் சென்ற நபர், அரச்சிக்கட்டுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (22) பிற்பகல் சுமார் 2.10 மணியளவில் கத்தியுடன் அரச்சிக்கட்டுவ காவல்துறையிடம் வந்த...

ஹூதிகளின் கடல்வழி முற்றுகையை கடுமையாக சாடிய சவுதி!

ஈரான் ஆதரவு ஹூதி போராளிக் குழு, சவூதி அரேபியாவிற்கு எதிராகக் கடற்படை முற்றுகையிடுவதாக அறிவித்ததை, சவூதி அரேபியா திங்களன்று கடுமையாகச் சாடியது. "சகோதரத்துவ யேமன் மக்களை சவூதி அரேபியா முற்றுகையிட்டுள்ளதாகவும், அதன் மீது கடல்வழி...

Popular

இலங்கையில் இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும்...

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...

Subscribe

spot_imgspot_img