கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிபடையினரை தாக்கி, கடமைக்கு இடையூறு விளைவித்த குழந்தைகள், முதியோர்கள், பாடசாலை மாணவிகள் என 14 பேர் விளக்கமறியலில்...
நாடு முழுவதும் சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை, மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான சட்டவிரோதச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவற்றை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, குறுகிய...
எரிபொருள் வழங்கும் போது கியூஆர் குறியீடுகளைப் பயன்படுத்துவதை நீக்குவது குறித்து இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் இதுகுறித்து விசாரித்தபோது, உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வுக்கு...
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை விரைவாகவும், முறையான சாட்சியங்களை பரிசீலனை செய்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவது அரசாங்கத்தின் கடமையாகும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி...
கொழும்பு வர்த்தக வங்கியின் சட்டப் பிரிவில் பணியாற்றும் 47 வயதான பெண் சட்டத்தரணி ஒருவர், பல பொருட்களைத் திருட முயன்றபோது, நேற்று இரவு ரத்மலான பல்பொருள் அங்காடியில் கைது செய்யப்பட்டதாக மவுண்ட் லவினியா...