வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கத்தின் அளவு 7.2 ஆக இருந்தது, இரண்டாவது 7.5 அளவில் இருந்தது.
இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன,...
முந்தைய அரசாங்கங்களின் போது நீதி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட பல்வேறு நிபுணர் குழுக்களால் ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப் பரிந்துரைக்கப்பட்ட மொத்தம் 154 மரண தண்டனைக் கைதிகள், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்...
மாத்தறையின் தெனியாய கலுகலாஹேன பகுதியைச் சேர்ந்த 24 வயதான ரூஹுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தின் 46-வது தொகுதி மாணவியான விதானகே சந்தலி தாரகா, டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.
‘கேளுங்கள், எனக்கு...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியென்ற சந்தேகத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே விவகாரத்தில் தலையிடுமாறு கோரி, அவருடைய குடும்ப உறவினர்கள் பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு இன்று...
இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (22) அமெரிக்க டாலருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சற்றளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, டாலரின் விற்பனை விலை ரூ.339 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தகவலின்படி, அமெரிக்க...