Tag: இலங்கை அரசியல்

Browse our exclusive articles!

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டது. கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீதான வழக்கு...

அதிகாரப் பகிர்வை வலுப்படுத்த புதிய திட்டம்: டக்ளஸ் தேவானந்தா முன்வைப்பு

மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கு நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும் இடமளிக்கப்பட வேண்டும் -  டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து! .......... நாட்டின் அரசிலமைப்பிற்கு டக்ளஸ் தேவானந்தா வெளிப்படுத்திய புதிய திட்டங்களுள் சில மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கு நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும் இடமளிக்கப்பட வேண்டும்...

ஆறு தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டிணைவு வரவேற்கத்தக்கது : சமூகப் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் தளமாக அமைய வேண்டும்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் அண்மையில் ஏற்படுத்தியுள்ள கூட்டிணைவு, சமூகத்தின் பொதுப் பிரச்சினைகளை கலந்துரையாடி தீர்வு காணும் ஒரு நேர்மறையான முயற்சியாக அமைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கே. காதர்...

அம்பாறை தமிழர்களின் பூர்விகத்தை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கும் தமிழரசின் திட்டத்துக்காக திருட்டு கூட்டணி அமைப்பு –ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன்

தமிழ் மக்களின் பூர்வீகமான அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் தமிழரசு கட்சியின் கொள்கையான முஸ்லிம்களுக்கு சுயாட்சி திட்டத்துக்காக  இந்த 6 கட்சிகள் கொண்ட திருட்டுக் கூட்டணி அமைக்கப்பட்டள்ளது எனவே இந்த...

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள், தற்போது தங்களது பலத்தை இழந்த பின்னர் ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பது குறித்து, மக்கள் மத்தியில் பெரும் விமானங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களின்...

Popular

இன்றைய ராசி பலன் | 10.08.2026

♈ மேஷம்: புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நாள். பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ♉...

உ.பி.யில் டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி சுருட்டிய பெண்

உத்தர பிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜைச் சேர்ந்​தவர் பல்​லவி சிங் ராஜ்புத். இவர்...

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலிப் நாணயத்தாள்களை வைத்திருந்த...

Subscribe

spot_imgspot_img