சாவகச்சேரி அல்லாரை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் காயமடைந்து, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீசாலை கிழக்கை சேர்ந்த 40 வயதான ஒருவரே காயமடைந்துள்ளார்.
கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட போது இந்த விபரீதம்...
யாழ்ப்பாணம் - புத்தூர் வீரவாணி வாதரவத்தை பகுதியில் தனிமையில் வசித்த ஆண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் உயிரிழந்தவர்...
வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு தனது மகளும், மனைவியும் வீட்டில் இருந்த நிலையில்...
யாழ் நகர பாடசாலையொன்றின் உடற்கல்வி ஆசிரியர் மீது இனம்தெரியாத நபர்கள் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை (4) மாலை இந்த சம்பவம் நடந்தது.
இரவு 9.30 மணியளவில் மல்லாகம் பகுதியில் ஏற்பட்ட சம்பவத்தைத்...