Tag: வாள்வெட்டு

Browse our exclusive articles!

யாழில் நேற்று இரண்டு வாள்வெட்டுக்கள்: ஆவா குழு ரௌடியின் அக்கா கடைக்குள் நுழைந்து அட்டகாசம்; உடல் பாகத்தை பொலித்தீன் பையில் சுற்றியபடி வைத்தியசாலை சென்ற நபர்!

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று (14) இரவு இரண்டு வாள்வெட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் காயமடைந்த 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மானிப்பாய் நகரிலுள்ள பலசரக்கு கடை ஒன்றிற்குள் நேற்று மாலை...

மன்னாரில் தொடரும் பழிக்குப்பழி: மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர் மீது கத்திக்குத்து!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இன்று திங்கட்கிழமை(13) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தின் போது, நோயாளர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்று...

மன்னாரில் எழுதப்பட்ட இரத்த சரித்திரம்: வாள்வெட்டில் முடிந்த வம்புச் சண்டை; இருவர் கொலையின் பின்னணி!

மன்னார், நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று (10) காலை நடந்த வாள்வெட்டு சம்பவத்தில் உயிலங்குளத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்கள்...

யாழில் ரௌடி ‘வெட்டுக்குமார்’ கும்பல் அட்டகாசம்: வீடுகள் தீக்கிரை!

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அந்த பிரதேசத்தின் முக்கிய ரௌடியாக...

பாண்டியன்குளத்தில் வாள் வெட்டு: ஒருவர் படுகாயம்!

பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று நள்ளிரவு இனந்தெரியாத நபர்கள் நடாத்திய வாள் வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அதே இடத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா யாதவராசா (43) என்பவரே படுகாயங்களுக்குள்ளான...

Popular

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...

இயற்கை அனர்த்தத்தினால் பலியானவர் எண்ணிக்கை 607 ஆக உயர்வு!

இலங்கையை புரட்டிப்போட்ட இயற்கை பேரனர்த்தத்தினால் மொத்தம் 607 பேர் இறந்துள்ளதாகவும், 214...

விமர்சனங்கள், கருத்து சுதந்திரத்தை நசுக்க அவசரகால சட்டத்தை பயன்படுத்த மாட்டோம்: ஜனாதிபதி

கருத்து சுதந்திரத்தையோ அல்லது அரசாங்கத்தை விமர்சிப்பதையோ நசுக்க அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்த...

Subscribe

spot_imgspot_img