தென்மராட்சி, மீசாலை பகுதியில் வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மீசாலை, ஐயா கடை சந்தியில் உள்ள அழகு சாதன பொருள் விற்பனை நிலையத்திற்குள் புகுந்த ரௌடிக்குழு, உரிமையாளரான இளைஞரை சரமாரியாக வெட்டித்தள்ளியது.
கால், கை,...
சித்தன்கேணி, சிவன் கோயில் வாசலில் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்கதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதேசசபை உறுப்பினர் ஒருவரே தாக்குதலை நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை 3.30 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
சித்தன்கேணி...
“உள்ளுக்க வர விட்டு அடிக்கிறது“ என்ற வசனம் ஈழத் தமிழர்களிற்கு புதிதில்லை. யுத்த காலத்தில் அறிமுகமான இந்த வார்த்தை இப்பொழுதும் அன்றாட வாழ்க்கையில் சரளமாக உலாவுகிறது. சில தினங்களின் முன்னர் கிளிநொச்சியில், உருத்திரபுரம்...
கோண்டாவிலில் கொலைவெறி தாக்குதல் நடத்திய ரௌடிகள் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பதுங்கியிருந்தவர்களை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் நேற்று அள்ளிச் சென்று விட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொடூர...
யாழ்ப்பாணத்தில் நேற்று வாள்வெட்டுக்குழுவின் தாக்குதலில் கை துண்டாடப்பட்ட இளைஞனின் கை, யாழ் போதனா வைத்தியசாலையில் மீள பொருத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கோண்டாவில், செல்வபுரம் பகுதியிலுள்ள வீடியோ எடிட்டிங் செய்யுமிடத்திற்குள் நேற்றிரவு புகுந்த அடையாளம் தெரியாத ரௌடிகள்...