Tag: வாள்வெட்டு

Browse our exclusive articles!

தென்மராட்சியில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து உரிமையாளருக்கு வாள்வெட்டு!

தென்மராட்சி, மீசாலை பகுதியில் வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மீசாலை, ஐயா கடை சந்தியில் உள்ள அழகு சாதன பொருள் விற்பனை நிலையத்திற்குள் புகுந்த ரௌடிக்குழு, உரிமையாளரான இளைஞரை சரமாரியாக வெட்டித்தள்ளியது. கால், கை,...

யாழில் ஆலய வாயிலில் வாள்வெட்டு: திகிலூட்டும் CCTV காட்சிகள்!

சித்தன்கேணி, சிவன் கோயில் வாசலில் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்கதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதேசசபை உறுப்பினர் ஒருவரே தாக்குதலை நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நேற்று முன்தினம் மாலை 3.30 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. சித்தன்கேணி...

ஒரு ஆட்டுக்காக அக்கப்போர்; ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் ஆயுதம் இறக்குமதி: உருத்திரபுர குழுவை உள்ளுக்கு வரவிட்டு ‘அடித்த’ கோணாவில் குழு!

“உள்ளுக்க வர விட்டு அடிக்கிறது“ என்ற வசனம் ஈழத் தமிழர்களிற்கு புதிதில்லை. யுத்த காலத்தில் அறிமுகமான இந்த வார்த்தை இப்பொழுதும் அன்றாட வாழ்க்கையில் சரளமாக உலாவுகிறது. சில தினங்களின் முன்னர் கிளிநொச்சியில், உருத்திரபுரம்...

கோண்டாவில் கொடூர வாள்வெட்டிற்கு காரணம் என்ன?: திடுக்கிட வைக்கும் காரணங்கள்!

கோண்டாவிலில் கொலைவெறி தாக்குதல் நடத்திய ரௌடிகள் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பதுங்கியிருந்தவர்களை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் நேற்று அள்ளிச் சென்று விட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொடூர...

நேற்று கோண்டாவில் வாள் வெட்டில் துண்டாடப்பட்ட இளைஞனின் கையை மீள பொருத்தினார் வைத்தியர் இளஞ்செழிய பல்லவன்!

யாழ்ப்பாணத்தில் நேற்று வாள்வெட்டுக்குழுவின் தாக்குதலில் கை துண்டாடப்பட்ட இளைஞனின் கை, யாழ் போதனா வைத்தியசாலையில் மீள பொருத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கோண்டாவில், செல்வபுரம் பகுதியிலுள்ள வீடியோ எடிட்டிங் செய்யுமிடத்திற்குள் நேற்றிரவு புகுந்த அடையாளம் தெரியாத ரௌடிகள்...

Popular

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...

இயற்கை அனர்த்தத்தினால் பலியானவர் எண்ணிக்கை 607 ஆக உயர்வு!

இலங்கையை புரட்டிப்போட்ட இயற்கை பேரனர்த்தத்தினால் மொத்தம் 607 பேர் இறந்துள்ளதாகவும், 214...

விமர்சனங்கள், கருத்து சுதந்திரத்தை நசுக்க அவசரகால சட்டத்தை பயன்படுத்த மாட்டோம்: ஜனாதிபதி

கருத்து சுதந்திரத்தையோ அல்லது அரசாங்கத்தை விமர்சிப்பதையோ நசுக்க அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்த...

Subscribe

spot_imgspot_img