Tag: யாழ்ப்பாணம்

Browse our exclusive articles!

அச்சுவேலியில் வாள்வெட்டு

யாழ்ப்பாணம், ஊரெழு பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு, பேபிபுரம் பகுதியில் இன்று (23) இந்த சம்பவம் நடந்தது. அரியாலையை சேர்ந்த 40 வயதான ஒருவர், வீதியோரமாக தொலைபேசி பேசிக்கொண்டிருந்த...

விடுதலை நீர் சேகரிக்கும் பணி ஆரம்பம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நடப்படவுள்ள விடுதலை விருச்சத்திற்கான நீர் சேகரிக்கும் வாகன பவனி யாழ்ப்பாணம் திருநெல்வேலி இருந்து ஆரம்பித்திருக்கிறது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்...

கசிப்பால் வந்த சந்தேகம்: இளம் குடும்பப்பெண் பரிதாப பலி; யாழில் கொடூரம்!

யாழ்ப்பாணம், வடமராட்சியில் கணவனால் தீமூட்டி எரிக்கப்பட்ட குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி துன்னாலை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. கடந்த 17ஆம் திகதி 38 வயதான குடும்பப் பெண்ணொருவர் தீயில் எரிந்த நிலையில்,...

செம்மணி: சமூக ஊடக தவறான தகவலால் மனமுடைந்து அகழ்விலிருந்து விலகிய சிங்கள பெண்… ‘கவிதை எழுதிக்கொண்டிருக்காதீர்கள்’- காட்டமான நீதிவான்!

யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்படும் பகுதி மனிதப்புதைகுழியா என்பதை ஆராயும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரத்தில் சமூக ஊடகவாசிகளால் பரப்பப்படும் தவறான தகவல்களினால் ஏற்படும் விளைவுகள் நீதிமன்றத்தில்...

செம்மணி புதைகுழி அகழ்வு 21ஆம் திகதி மீள ஆரம்பம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான்...

Popular

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...

ஈரானை பேச்சுக்குள் இழுக்க காலக்கெடுவுடன் போராடும் பாகிஸ்தான்!

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இஸ்லாமாபாத்திற்குப் பறக்கத் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில்,...

Subscribe

spot_imgspot_img