தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்து, இலங்கை தமிழ் அரசு கட்சி அதிலிருந்து வெளியேறிய பின்னர், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படும் கட்சிகளை மீளவும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்பட...
மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் கிறவல் அகழும் முயற்சியில் ஈடுபட்ட தென்னிலங்கை ஒப்பந்தக்காரர்களை, இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதன்போது பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இலுப்படிச்சேனை, பாலர்சேனை பகுதியில் உள்ள சோதையன்கட்டு பகுதியில்...
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்ன பகுதியில் விடுமுறைக்கு வீடு சென்று திரும்பிய விமானப்படைவீரர் ஒருவர் கடன் பிரச்சினை காரணமாக தன்னை தானே கடத்தி காட்டுபகுதியில் கட்டி வைத்ததாகக் கூறி நாடகமாடியுள்ள சம்பவம்...
மட்டக்களப்பு கரடியனாற்று பிரதேசத்தில் 50 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து கூலிக்கு ஆள் வைத்து, தனது தந்தையை கொலை செய்த 22 வயதுடைய மகன் உட்பட இருவரை நேற்று (17) கைது செய்துள்ளதாக...