பதியதலாவ மரங்கல பகுதியில் நேற்று (23) அதிகாலை வீட்டிற்குள் நுழைந்த காதலன், வீட்டில் இருந்த தனது 22 வயது காதலியின் கழுத்தை அறுத்து, அவரது தாயையும் தந்தையையும் பலத்த காயப்படுத்தி, பின்னர் தனது...
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத்...
குருக்கள்மடத்தில் சிலர் கொல்லப்பட்டு பதைக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படும் இடத்தை அகழ்வது தொடர்பான வழக்கில், களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
1990.07.12 அன்று புனித ஹஜ் கடமையினை நிறைவு செய்து வீடு திரும்பிய யாத்திரிகர்கள் மற்றும்...
மட்டக்களப்பு ஓட்டமாவடியில் கோயிலை இடித்து இறைச்சி கடையும் மயானத்தை உடைத்து பிரதேச செயலகம் கட்டினார் என ஹிஸ்புல்லாவை விமர்சித்த இலங்கை தமிழரசுக்கட்சி, அந்த இடங்களில் அவருடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது என விமர்சித்துள்ளார் முன்னாள்...
2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பெண்கள் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இம்முறை மொத்தம் 49 சபைகளில் ஒரு பெண் கூடத் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனத்...