Tag: பொலிசார்

Browse our exclusive articles!

வட்டுக்கோட்டையில் குழு மோதல்: பொலிசார் துப்பாக்கிச்சூடு!

வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. தனி நபர்களுடைய நேற்று முன்தினம் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த பிரச்சினையானது பொலிஸ் நிலையம்...

நீதிபதியின் வீட்டுக்குள் புகுந்து அடையாள அட்டையை திருடியவர்களுக்கு விளக்கமறியல்!

கண்டி நீதவானின் வீட்டிற்குள் நுழைந்து அவரது தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் ரூ.1.72 மில்லியன் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் ஆறு சந்தேக நபர்களை வரும் 22 ஆம்...

கஹவத்தை கொலையில் கைதான இருவருக்கும் விளக்கமறியல்

கஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று (17) பெல்மடுல்ல நீதவான்...

மேலாடையின்றி நடந்து சென்ற 26 வயது யுவதிக்கு பொத்துவில் நீதிமன்றம் விதித்த தண்டனை!

பொத்துவில், அருகம் விரிகுடாவில் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும் குற்றச்சாட்டில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பொத்துவில் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்தது. சுற்றுலா வலயத்தில் உள்ள...

பெயர், ஊர் தெரியாத ரிக்ரொக் காதலனால் கர்ப்பமான 15 வயது சிறுமி!

ரிக்ரொக் மூலம் அடையாளம் காணப்பட்ட பெயரோ, முகவரியோ தெரியாத காதலன் மூலம், 15 வயது சிறுமி கர்ப்பமாக்கிய சம்பவம் குறித்து வடக்கு களுத்துறை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வடக்கு களுத்துறை காவல் பிரிவில்...

Popular

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளம்ஜோடி கைது!

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி...

தம்பதி கொலை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!

வெள்ளிக்கிழமை மாலை தலங்கம, அக்குரேகொடவில் வாகனத்திற்குள் ஒரு தம்பதியைக் கொன்ற துப்பாக்கிச்...

மன்னார் கடலில் போதைப்பொருள் சந்தேகத்தில் படகு சுற்றிவளைப்பு!

மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றைக் கடற்படையினர்...

வாழைச்சேனைக்குள் புகுந்த காட்டு யானை

மட்டக்களப்பு வாழைச்சேனை நகருக்குள் நேற்று (13) காலை புகுந்து, குடியிருப்பாளர்களைத் தாக்கி,...

Subscribe

spot_imgspot_img