நாத்தாண்டியா, விக்கிரமசிங்க மாவத்தையில் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபர், டுபாயில் உள்ள ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தல்காரரால் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் பேரில் கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
டுபாயில் உள்ள கடத்தல்காரருக்கும் இறந்த பெண்ணுக்கும் இடையே...
வவுனியா வடக்கு, கரப்புக்குத்தி பகுதியில் இரண்டு யானைகள் கிணற்றில் வீழ்ந்த நிலையில் ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றைய யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற விவசாய கிணறு ஒன்றில் யானைகள்...
நாத்தாண்டியா விக்கிரமசிங்க சாலையில் மூன்று பிள்ளைகளின் தாயான ஒருவர் கந்த 22ஆம் திகதி நள்ளிரவில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் முச்சக்கர...
யாழ்ப்பாணத்தில் 48 வயது முன்னாள் காதலியின் திருமண மோதிரத்தை பறித்ததுடன், இருவரும் உல்லாசமாக இருந்த அந்தரங்க புகைப்படங்களை வெளியிடவுள்ளதாக மிரட்டிய 30 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் மானிப்பாய் பொலிஸ் பிரிவில்...
தெஹிவளை, நெடிமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கைது செய்துள்ளதாக தெஹிவளை...