Tag: பொலிசார்

Browse our exclusive articles!

சுட்டி கொலைக்கான காரணத்தை வெளிப்படுத்திய பொலிசார்

நாத்தாண்டியா, விக்கிரமசிங்க மாவத்தையில் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபர், டுபாயில் உள்ள ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தல்காரரால் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் பேரில் கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். டுபாயில் உள்ள கடத்தல்காரருக்கும் இறந்த பெண்ணுக்கும் இடையே...

வவுனியாவில் கிணற்றில் விழுந்த ஒரு யானை மீட்பு: மற்றொன்று பலி!

வவுனியா வடக்கு, கரப்புக்குத்தி பகுதியில் இரண்டு யானைகள் கிணற்றில் வீழ்ந்த நிலையில் ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றைய யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற விவசாய கிணறு ஒன்றில் யானைகள்...

கள்ளக்காதலா?… போதைப்பொருள் கடத்தலா?: சுட்டி கொலைக்கு காரணமென்ன?

நாத்தாண்டியா விக்கிரமசிங்க சாலையில் மூன்று பிள்ளைகளின் தாயான ஒருவர் கந்த 22ஆம் திகதி நள்ளிரவில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் முச்சக்கர...

48 வயது முன்னாள் காதலிக்கு திருமணமானதால் கொலைவெறியான யாழ்ப்பாண காதலன் கைது; அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டல்!

யாழ்ப்பாணத்தில் 48 வயது முன்னாள் காதலியின் திருமண மோதிரத்தை பறித்ததுடன், இருவரும் உல்லாசமாக இருந்த அந்தரங்க புகைப்படங்களை வெளியிடவுள்ளதாக மிரட்டிய 30 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் மானிப்பாய் பொலிஸ் பிரிவில்...

சிறுமியை ‘கண்டம்’ பண்ண முயன்ற கான்ஸ்டபிள் கைது!

தெஹிவளை, நெடிமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கைது செய்துள்ளதாக தெஹிவளை...

Popular

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளம்ஜோடி கைது!

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி...

தம்பதி கொலை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!

வெள்ளிக்கிழமை மாலை தலங்கம, அக்குரேகொடவில் வாகனத்திற்குள் ஒரு தம்பதியைக் கொன்ற துப்பாக்கிச்...

மன்னார் கடலில் போதைப்பொருள் சந்தேகத்தில் படகு சுற்றிவளைப்பு!

மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றைக் கடற்படையினர்...

வாழைச்சேனைக்குள் புகுந்த காட்டு யானை

மட்டக்களப்பு வாழைச்சேனை நகருக்குள் நேற்று (13) காலை புகுந்து, குடியிருப்பாளர்களைத் தாக்கி,...

Subscribe

spot_imgspot_img