துருக்கி, சிரியா பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400ஐ கடந்துள்ளது.
துருக்கியில் மட்டும் 912 பேர் உயிரிழந்தனர். சிரியாவில் 326 பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கி ஜனாதிபதி எர்டோகன் இன்று ஆற்றிய உரையில்-. "எங்கள் குடிமக்களில்...
புதன்கிழமை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐ எட்டியுள்ளது. 1,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொலைதூர மலை கிராமங்களில் இருந்து மரண எண்ணிக்கை தகவல் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், மரணித்தவர்களின்...
மெல்பெர்ன் நகரம் உட்பட அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி புதன்கிழமை 09:15 மணியளவில் விக்டோரியா மாநிலத் தலைநகருக்கு சற்று தொலைவில் உள்ள மான்ஸ்ஃபீல்டில் நிலநடுக்கம் நிகழ்ந்தது. சிட்னி,...
நேற்றிரவு தனமல்வில பகுதியில் இலேசான நடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் இரண்டு என பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 9:20 மணியளவில் பதிவாகியுள்ளதாகவும்,...
ஹெயிட்டியின் தென்மேற்கு பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 304 பேர் பலியாகியுள்ளனர்.
சனிக்கிழமை மாலை நடந்த செய்தி மாநாட்டில், நாட்டின் சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் ஜெர்ரி சாண்ட்லர்,...