அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் 11ஆவது நாடாக கணக்கெடுக்கப்பட்டுள்ள நேபாளம் நாட்டில் இன்று அதிகாலை 3.59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தேசிய புவியியல் மையத்தின் கணக்கீட்டின்படி, 4.8 ரிச்டர் அளவில் பதிவான இந் நிலநடுக்கம்...
மொராக்கோவை தாக்கிய 6.8 ரிக்டர் அளவிலான ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,012க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2,059 பேர் காயமடைந்தனர். பலர் வீடற்ற நிலையில் உள்ளனர்.
மொராக்கோவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக காலத்தில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கம் இது.
நாட்டின்...
மொராக்கோவில் வெள்ளிக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். முக்கிய நகரங்களில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வரலாற்று அடையாளங்கள் சேதமாகின.
மொராக்கோவின் உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை அதிகாலையில் நிலநடுக்கத்திற்கு அருகிலுள்ள மாகாணங்களில்...
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால் 26 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிர் பிழைத்தவர்களின் சுகாதாரத் தேவைகளைச் சமாளிக்க 42.8 மில்லியன் டொலர்களை உலக சுகாதார நிறுவனம் கோருகிறது.
தென்கிழக்கு துருக்கி...
இன்று காலை வெல்லவாய, புத்தல பிரதேசத்தில் 2.3 மெக்னிரியூட் அளவில் மற்றுமொரு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று புத்தல,...