அம்பாறை மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இயன்முறை சிகிச்சையாளர் ஒருவர், நுவரெலியாவில் உள்ள ஒரு தங்குமிடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலை தெல்தெனியாவிற்குக் கொண்டு வந்து, தெல்தெனியா மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஒரு...
ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல் ஆகிய அனைத்தும் ஒடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான சட்டங்களும் அரச நிறுவனங்களும் உள்ளன என்றும் துரதிர்ஷ்டவசமாக தற்போது எதிர்க்கட்சியினரே இவற்றுக்கெல்லாம்...
கனடாவின் பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக, 22-வது பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் (சிஐபி) புலனாய்வாளர்கள் தமிழர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
இந்த மூன்று சம்பவங்களும் மார்ச்...
போகவந்தலாவையில் சம்பார் மானை கொன்று இறைச்சி விற்றதாக இருவர் கைது
போகவந்தலாவை சாப்ட்லன் தோட்டப் பகுதியில் சுற்றித்திரிந்த சம்பார் மானை கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்ததாகக் கூறப்படும் இரு சந்தேகநபர்கள் இன்று (15)...
பெரம்பூரில் சூட்கேஸில் இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, திருமணத்தை மீறிய உறவால் மனைவியே கணவரை கொன்றது தெரியவந்துள்ளது.
சென்னை பெரம்பூர் ரயில் நிலைய நடைபாதையில் இருந்த ஒரு சூட்கேஸில் இளைஞரின் சடலம்...