Tag: ஐக்கிய மக்கள் சக்தி

Browse our exclusive articles!

தனிமைப்படுத்தல் சட்டங்களை ஏவி மக்கள் எதிர்ப்பை அடக்குகிறார்கள்: ஐ.ம.ச உயர்நீதிமன்றத்தில் மனு!

போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்கின்றமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் உயர் நீதிமன்றத்தில் மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். ​கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக...

கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு‘

எரிபொருள் விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் மஹிந்தா யப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணையில் 43 உறுப்பினர்கள் கையெழுத்திட்டதாக ஐ.ம.ச தெரிவித்துள்ளது. தேசிய...

லிந்துலை நகரசபை தலைவர் உள்ளிட்ட குழுவினர் சஜித்துடன்!

ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியிலுள்ள தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர். இதுவரை ஐக்கிய தேசியக்கட்சியில் செயற்பட்டு வந்த நகரசபை தலைவர் அசோக சேபால மற்றும் நகரைசபை...

கோட்டாவின் முக்கிய இராணுவ தளபதி சஜித்துடன் இணைந்தார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்து வந்த மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) பொனிஃபஸ் பெரேரா, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை வழங்கியுள்ளார். அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் புலனாய்வு அணி...

ஒருமித்த நாட்டிற்குள் தமிழர்களிற்கு நீதியை வழங்குவோம்: சஜித் பிரேமதாச!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் போரினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருமித்த இலங்கைக்குள் அவர்களுக்கான நீதியை உறுதிசெய்வது அவசியமாகும். அதன்மூலம் தேசியபாதுகாப்பும் நாட்டின் சுயாதீனத்தன்மையும் உறுதிப்படுத்தப்படும். அதேபோன்று தோட்டத்தொழிலாளர்களையும் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கக்கூடிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட...

Popular

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை – றிஷாட்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன்...

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...

Subscribe

spot_imgspot_img