உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில் 267 ட்ரோன்களை ஏவி பெரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு எதிராக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் விமானப் படையின்...
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள அடுக்கு மாடிக் கட்டிடத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதியாகியுள்ளது.
நேற்று (03) மொஸ்கோவில் உள்ள அடுக்கு மாடிக் கட்டிடத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகினர்....
உக்ரைன், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ உட்பட 13 பிராந்தியங்களை குறிவைத்து பாரிய ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
சுமார் 121 ஆளில்லா விமானங்கள் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்ட இந்த தாக்குதலில், ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை...
உக்ரைன்-ரஷ்யா போரில், ரஷ்யாவுக்காக சுமார் 10,000 வடகொரிய வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போர்ப் பயிற்சி குறைவால் திணறி வரும் இவர்களுக்கு, உக்ரைன் வீரர்களிடம் சிக்கினால் தற்கொலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்...
இனிமேல் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க மாட்டோம் என போலந்து பிரதம மந்திரி Mateusz Morawiecki செநேற்று (20) அறிவித்தார்.
உக்ரைன் போரில், அதன் ஆதரவாளர்கள் நம்பிக்கையிழக்க ஆரம்பித்துள்ளதற்கான ஆரம்ப அறிகுறிகளில் இதுவும் ஒன்றா என...