உக்ரைனில் இருந்து சுமார் ஒரு மில்லியன் மக்கள் அகதிகளாக வௌியேறியுள்ளதாக ஐநா அகதிகள் அமைப்பு (UNHCR) மதிப்பிட்டுள்ளது.
உக்ரைனிலுள்ள UNHCR பிரதிநிதி கரோலினா லிண்ட்ஹோம் பில்லிங் இதனை தெரிவித்தார்.
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடந்த செய்தி மாநாட்டில்...
உக்ரைனில் ரஷ்யப்படைகள் நடத்திய செல் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை கார்கிவ் கவர்னர் மாளிகை மீது ரஷ்யயா நடத்திய தாக்குதலில் இந்திய மருத்துவ மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என...
உக்ரைன் போரில் ரஷ்யாவுடன், பெலாரஷ் இணைந்து கொள்ளுமென அமெரிக்க உளவு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் படையெடுப்பு தொடங்கி நான்கு நாட்களாகியும், கடுமையான யுத்தம் நடத்தியும் உக்ரைனை விரைவாக தோற்கடிக்க முடியாத நிலையில், இந்த...
♦உக்ரைனிய அதிகாரிகள், இராணுவத்தினரின் உளஉறுதியை உடைக்கும் இரகசிய உளவியல் யுத்தத்தை ரஷ்யா ஆரம்பித்துள்ளதாக உக்ரைனிய அரச புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.
♦தலைநகர் கீவ்வின் எல்லைகளில் தெருச்சண்டைகள் நடந்து வருகிறது.
♦தலைநகரை பாதுகாக்க பெற்றோல் குண்டு தயாரித்து ரஷ்ய...
ரஷ்ய படைகள் நெருங்குவதால் கீவ் நகரிலிருந்து வெளியேறுங்கள் என்ற அமெரிக்காவின் ஆலோசனையை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஏற்க மறுத்துவிட்டார்.
ரஷ்ய படைகள் நெருங்கி வருவதால், 'தலைநகர் கீவ் நகரிலிருந்து வெளியேறுங்கள்' என்று உக்ரைன் ஜனாதிபதிக்கு...