கடந்த வடமாகாணசபையை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் அணி மாகாணசபை உறுப்பினர்கள் குழப்பிய விவகாரம் மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. அந்த அணியில் ஒருவராக, அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை தவறாக சித்தரித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அண்மையில்...
நாட்டின் அனைத்து பொருளாதார மையங்களும் இன்றும் நாளையும் திறந்திருக்கும்.
மொத்த வியாபாரிகளுக்காக அனைத்து பொருளாதார மையங்களும் இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டன.
ஓகஸ்ட் 25, 26 மற்றும் 29 ஆகிய திகதிகளிலும் மொத்த வர்த்தகர்கள்...
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் விளக்கமறியல் செப்டம்பர் 14 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அசாத் சாலி கடந்த மார்ச் மாதம் சிஐடியினரால் கைது செய்யப்பட்டு...
சுகாதார அமைச்சு எந்த சூழ்நிலையிலும் போலியான தகவல்களை வெளியிடாது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தகவல்கள் மறைக்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சர், சில தொழில்நுட்ப தொடர்பான விஷயங்கள் மற்றும் காலம்...
நேற்றிரவு தனமல்வில பகுதியில் இலேசான நடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் இரண்டு என பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 9:20 மணியளவில் பதிவாகியுள்ளதாகவும்,...