Tag: இலங்கை செய்திகள்

Browse our exclusive articles!

சிறிதரன் சொன்னது பிழையான தகவல்; வடமாகாணசபை குழப்பத்தின் பின்னணி என்ன?: விளக்குகிறார் சீ.வீ.கே!

கடந்த வடமாகாணசபையை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் அணி மாகாணசபை உறுப்பினர்கள் குழப்பிய விவகாரம் மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. அந்த அணியில் ஒருவராக, அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை தவறாக சித்தரித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அண்மையில்...

இன்றும் நாளையும் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கும்!

நாட்டின் அனைத்து பொருளாதார மையங்களும் இன்றும் நாளையும் திறந்திருக்கும். மொத்த வியாபாரிகளுக்காக அனைத்து பொருளாதார மையங்களும் இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டன. ஓகஸ்ட் 25, 26 மற்றும் 29 ஆகிய திகதிகளிலும் மொத்த வர்த்தகர்கள்...

அசாத் சாலியின் விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் விளக்கமறியல் செப்டம்பர் 14 வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவிடப்பட்டுள்ளது. அசாத் சாலி கடந்த மார்ச் மாதம் சிஐடியினரால் கைது செய்யப்பட்டு...

அரசு தகவல்களை மறைக்காது!

சுகாதார அமைச்சு எந்த சூழ்நிலையிலும் போலியான தகவல்களை வெளியிடாது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தகவல்கள் மறைக்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சர், சில தொழில்நுட்ப தொடர்பான விஷயங்கள் மற்றும் காலம்...

தனமல்வில பகுதியில் இலேசான நிலநடுக்கம்!

நேற்றிரவு தனமல்வில பகுதியில் இலேசான நடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் இரண்டு என பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 9:20 மணியளவில் பதிவாகியுள்ளதாகவும்,...

Popular

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...

கனடா கனவுடன் சென்றவர்கள் எதியோப்பாவில் கடத்தல்: கிளிநொச்சி தரகர் கைது!

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி மூன்று இலங்கையர்களைக் கடத்திய,...

சொகுசு பேருந்துக்கு தீவைத்த மர்ம நபர்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக கடுவெல–மாத்தறை வழித்தடத்தில் இயங்கி வந்த சொகுசுப்...

Subscribe

spot_imgspot_img