இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (12) அறிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் இதுவரை 525 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
நேற்று அறிவிக்கப்பட்ட...
பலாங்கொட பின்னவலவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையின் 36 தொழிலாளர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று இம்புல்பே சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
வடக்கில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இன்று வட மாகாணத்தில் 388 பேரின் பிசிஆர் மாதிரிகளை சோதனையிடப்பட்டன. இதில் வடமாகாணத்தில் 28 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் 20 பேர், மன்னார்...
நேற்று 344 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 86,039 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 312 பேர் மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம்...
யாழ் மாவட்டத்தில் இன்று 22 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 382 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும்,...