இந்தியாவின் மத்திய பிரதேசத்தில், சிவபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பல ஆண்டுகளாக ஒரு வினோதமான பின்பற்றப்பட்டுவரும் நடைமுறை பிரபலமாக உள்ளது.
இந் நடைமுறையை 'தாதிச்சா பிரதா' என்று அழைக்கின்றனர். அதாவது, இந்த முறையில், ஆண்கள்...
பிறந்து 3 நாட்களேயான குழந்தையின் கருவில் கரு இருந்த சம்பவம் ஒன்று அமராவதி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் பெண்ணுக்கு 'கருவில் கரு' இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது...
இந்தியாவின் கிருஷ்ணகிரி பகுதியில் 8ம் வகுப்பு மாணவி மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான குற்றச்சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் தொடர்புடைய ஆசிரியர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரச பாடசாலையில்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்...
மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலய மஹா கும்பாபிஷேக சிறப்பு பூஜையை முன்னிட்டு, 01.02.2025 – அதிகாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணிவரையும், 02.02.2025 – அதிகாலை 4.00 மணி...