தமிழகத்தில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய கற்கோவில் அமைக்கும் பணி என பல லட்ச ரூபாய் மோசடி சந்தேக நபர் தலைமறைவாங்கியுள்ளார்.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய கற்கோவில் அமைக்கும் பணியின் தலைவர் என தன்னை அடையாளம்...
அம்பாந்தோட்டையில் சீனாவின் சினோபெக்குடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையில் இதேபோன்ற எண்ணெய் சுத்திகரிப்பு வசதி நிறுவப்படும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி...
இந்தியாவின் வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் முகமது சானேகா (வயது 35), தனது 10ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும்...
இந்தியாவின் ஈரோடு மாவட்டம் உடையார்பாளையத்தில் 5ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாபமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரவணன் - மஞ்சுளா தம்பதியரின் இளைய மகளாகிய அக்ஷயா, வீட்டில் உள்ள சிறிய வேலைகளை...
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மஹா கும்பமேளாவில் இன்று பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஆன்மீக சங்கமமாகத் திகழும் இந்த நிகழ்வு, பௌர்ணமியையொட்டி கடந்த 13.01.2025...