பேராதனையில் உள்ள ஒரு கடையில் பணியாற்றிய ஊழியர்கள் சொக்லேட் திருடியதாகக் கூறி 67 வயதுடைய ஒருவரைத் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர் தர்மசேன...
பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ, மஹவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு வயது சிறுவன் ஒருவர் எரிந்து உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தை, தாய்...
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்டன் தேயிலைத் தோட்டத்தின் கிங் கோரா பிரிவில் வசிக்கும் 36 வயதுடைய தோட்டத் தொழிலாளி ஒருவர் குளவி தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இவர் தனது வீட்டிற்கு குடிநீர் வழங்கும் உடைந்த...
பொகவந்தலாவ கிவ் தோட்டத்தின் கீழ்பிரிவில் உள்ள மலசலகூடத்திற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து எட்டு வயது சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம்(03) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...
லிந்துலை, மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பிரிவில், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும்...