நாவலப்பிட்டி பழைய ரயில் முனைய வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (28) மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் மனைவி, மாமியார்...
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, நுவரெலியா நகர எல்லைக்குள் உள்ள அனைத்து பகுதிகளும், பேருந்து நிலையம் உட்பட, இன்று (27) முற்றிலுமாக நீரில் மூழ்கி, சுமார் இரண்டு முதல்...
மலையக ரயில் பாதையை ஹட்டன் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்க ரயில்வே கட்டுப்பாட்டு அறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மலையக ரயில் பாதையில் வட்டகொட மற்றும் நானுஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் பல...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
நீர்ப்பாசன பிரதேசங்களில் பெய்யும் தொடர் மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு...
தனது காதல் மறுக்கப்பட்டதால் கோபமடைந்த 27 வயது காதலன், கடந்த 14 ஆம் திகதி தனது 16 வயது காதலியின் கழுத்தில் கூர்மையான கத்தியால் குத்தி, அவளைக் கொன்று, பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை...