spot_imgspot_img

மலையகம்

ஆற்றில் மூழ்கி இளம்பெண் பலி

களனி கங்கையில் தவறி வீழ்ந்து 21 வயதுடைய இளம் பெண் உயிரிழந்துள்ளார் குறித்த பெண் பெண் முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக வாளியில் நீரை எடுக்க முற்பட்ட போதே கங்கையில் தவறி வீழ்ந்து உயிரிழந்த தெரிவிக்கப்படுகிறது நுவரெலியா, பொகவந்தலாவையில்...

பதுளை திருமகள் வித்யாலயத்தைச் சேர்ந்த 15 மலையகத் தமிழ் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! – உடனடியாக கவனிக்குமா மாகாணக் கல்வித் திணைக்களம்?

கல்வித் திணைக்களத்தின் பாராமுகமான செயற்பாடுகளால் பதுளை மாவடத்தின் பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட பதுளை திருமகள் வித்யாலயத்தைச் சேர்ந்த 15 க.பொ.த சாதாரண தரத்தை சேர்ந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக? பாடசாலைத் சமூகத்தினரும்...

மகப்பேற்று கிளினிக்கிற்கு வந்த இளம்பெண்ணின் உள்ளாடைக்குள்ளிருந்த போதைப்பொருள்

மகப்பேறு கிளினிக்கிற்குச் செல்வதாகக் கூறி ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த தம்பதியினர் நேற்று (26) நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஈஸி காஷ் முறை மூலம் பணம் பெற்று, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி...

வயோதிபப்பெண்ணின் சடலம் மீட்பு

வட்டவளையில் வயோதிபப் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை குயில்வத்த பகுதியைச் சேர்ந்த 62 வயதான வயோதிபப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டின்...

பேருந்தில் வழிதவறி இறங்கியவரை திருடன் என நினைத்து தாக்கிய கூட்டம்… வீடியோ பரவியதால் உயிர்மாய்த்த நபர்!

கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்த ஒருவர் பேருந்தில் தூங்கியதால், தான் இறங்க வேண்டிய இடத்தை தவறவிட்டு, தெரியாத இடத்தில் பேருந்தில் இருந்து இறங்கினார். கிராமவாசிகள் அவரை ஒரு கொள்ளையர் என்று தவறாக நினைத்து...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img