பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த 4ஆவது மைல்கல் பகுதியில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்து...
நீதிமன்றத்தில் வழக்கொன்றில் சாட்சியமளிப்பதற்காக சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர், 20 வயது கள்ளக்காதலியுடன் விடுதி அறையில் உல்லாசமாக இருந்த போது, யுவதியின் குடும்பத்தினரால் பிடிக்கப்பட்டார்.
பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக அமுலுக்கு...
பலாங்கொடை, ராஜவாக்க மகா வித்தியாலயத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது மரத்தின் கிளை ஒன்று விழுந்ததில் ஒரு மாணவர் உயிரிழந்தார், மேலும் 17 பேர் காயமடைந்தனர் என்று பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்...
பேராதனை மற்றும் கண்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் பயணிகளை ஏற்றிச் செல்ல சிறப்பு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
பேராதனை மற்றும் கண்டி புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகளை தற்காலிகமாக நிறுத்த...
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சாகராதீர விஸ்வ விக்ரம இன்று பெற்று பண்டாரவளை மாநகர சபையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் நான்கு வாக்குகளின் பெரும்பான்மையுடன் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், தேசிய மக்கள் சக்தியின் 5 வாக்குகளையும்,...