இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் நிலவும் சிறிதரன்- சுமந்திரன் குழு மோதலால், ஊர்காவற்துறை பிரதேசசபையின் தவிசாளர் தெரிவில், திருவுளச்சீட்டு முறைக்கு செல்லும் நிலைமை ஏற்படலாமென கருதப்படுகிறது.
தீவக பகுதிகளில் உள்ள வேலணை, நெடுந்தீவு, ஊர்காவற்துறை...
தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டாக ஆட்சியமைக்கும் ரெலோவின் யோசனையை இலங்கை தமிழ் அரசு கட்சி நிராகரித்துள்ளது.
இதன்மூலம், உள்ளூராட்சிசபைகளில் தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையே இணக்கப்பாட்டை உருவாக்க...
“எங்களை வற்புறுத்தாதீர்கள். நாங்கள் உங்களுடனும் கூட்டணியாக இருக்கிறோம். அதேவேளை, இலங்கை தமிழ் அரசு கட்சியுடனும் கூட்டணியாக இருக்கிறோம். எங்களை எங்கள் வழியிலேயே விட்டுவிடுங்கள்“-
இவ்வாறு எக்குத்தப்பாக பேசியுள்ளனர் ஜனநாயக போராளிகள் குழு.
ஜனநாயக தமிழ் தேசிய...
சில பிரதேசசபைகளில் உப தவிசாளர் பதவிகளை தரலாம் என தமிழ் அரசு கட்சி வீசிய வலையில் சிக்கியுள்ளது ஜனநாயக போராளிகள் குழு.
தமிழ் அரசியலில் அங்கிடுதத்திகளாக அறியப்பட்டவர்கள் ஜனநாயக போராளிகள் குழுவினர். கோத்தபாய ராஜபக்ச...
இலங்கை தமிழ் அரசு கட்சி உள்ளூராட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக, தேசிய மக்கள் சக்தியுடன் இரகசிய பேச்சில் ஈடுபட முனைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு காரணம், அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பில் யாழிலுள்ள ஜேவிபி...