28.1 C
Jaffna
February 2, 2025
Pagetamil

Category : கிழக்கு

சர்வதேச புத்தக தினத்தினை முன்னிட்டு பல்வேறு இலக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

divya divya
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் பொது நூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் சர்வதேச புத்தக தினத்தினை முன்னிட்டு பல்வேறு இலக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன. வாசகர் வட்டச் செயலாளர் முத்துமாதவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஒற்றுமை...
கிழக்கு

அரியநேத்திரனுக்கு கல்முனை நீதிமன்றம் அழைப்பாணை!

Pagetamil
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கடந்த பெப்ரவரி 3, மர திகதி நீதிமன்ற தடைஉத்தரவை மீறியதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கு எதிராக கல்முனை பொலிசார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த...
கிழக்கு

மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன், 15 வயது மகனிற்கு விளக்கமறியல்!

Pagetamil
மட்டக்களப்பு நகர் பகுதியில் குடும்ப உறவினரின் குடும்ப பிரச்சனையை தீர்ப்பதற்கு சென்றவரை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தந்தையையும் 15 வயதுடைய மகனையும் எதிர்வரும் 7 ம் திகதிவரை விளக்கமறியலில்...

மட்டக்களப்பிலும் எகிறும் தொற்றாளர்கள்: இன்று 17 பேருக்கு தொற்று!

Pagetamil
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இன்று மாவட்டத்தில் 17 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நகர பகுதியில் 5 பேர், களுவாஞ்சிக்குடி பகுதியில் 3 பேர், வாழைச்சேனை ஒருவர், ஓட்டமாவடி...

வாழைச்சேனையில் கஞ்சா வியாபாரி சிக்கினார்!

Pagetamil
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் வைத்து 1850 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் பயணித்த பல்ஸர் மோட்டார் சைக்கிளும் வாழைச்சேனை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ்...

கல்முனையில் திடீர் பரிசோதனை!

Pagetamil
நாட்டில் பரவலாக பரவி வரும் கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் ஜி .சுகுணன் தலைமையில் இன்று (27) மதியம் சுகாதார சுற்றிவளைப்பொன்று கல்முனை...

சாய்ந்தமருதில் திடீர் சுகாதார சுற்றிவளைப்பு

Pagetamil
நாட்டில் பரவலாக பரவி வரும் கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் ஜி .சுகுணன் தலைமையில் இன்று (27) சுகாதார சுற்றிவளைப்பொன்று கல்முனை மாநகரில்...
கிழக்கு முக்கியச் செய்திகள்

திருகோணமலை, அம்பாறை மாவட்டத்தில் பல பாடசாலைகளிற்கும் விடுமுறை!

Pagetamil
திருகோணமலை கந்தளாய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கும், அம்பாறை மற்றும் மஹஓயா கல்வி வலயங்களிற்குட்பட்ட பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பொலிஸ் பிரிவில் 38 கொரோனா...

அக்கரைப்பற்றின் சுகாதார நிலைகள் தொடர்பில் பள்ளிவாசல்கள் சம்மேளனம் வைத்திய அத்தியட்சகர்கிடையே சந்திப்பு!

Pagetamil
மீண்டும் உலகம் பூராகவும் அதிலும் குறிப்பாக கொரோனா தொற்று இலங்கையில் விஷ்பரூபம் எடுப்பதாக கூறப்படுவதனால் பிரதேச மக்களுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எம். ஜவாஹீர் அவர்களை சந்தித்து...

தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!

Pagetamil
கடவுள் தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்பதனை தமிழர்கள் உணர தொடங்கியுள்ளனர். தமிழரசு கட்சியை நிராகரிக்க தொடங்கியவர்களின் செயற்பாடு கட்சியை மீட்டெடுக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்....