spot_imgspot_img

கிழக்கு

காட்டு யானை உயிரிழப்பு

காட்டு யானை ஒன்று உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆஸ்பத்திரி சேனை – கண்டம் வயல் பகுதியில் காட்டு யானை ஒன்றின் சடலம் உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது. குறித்த...

ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக்கு நீதி வேண்டி போராட்டம்

மட்டக்களப்பில் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 20 ம் ஆண்டு நினைவேந்தலையிட்டு இன்று வியாழக்கிழமை (25) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து...

முதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் நினைவு!

கடந்த 1985 ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசா 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 25.12.2025 திகதி காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு...

பாலமீன்மடு பிரதேசத்தில் வழங்கிய வெள்ள நிவாரணத்தில் 3 பேரின் நிதி மோசடி?: ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு

மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு வீடு சுத்தம் செய்வதற்கு வழங்கிய 25 ஆயிரம் ரூபா நிதியில் மூன்று பேருக்கு இதுவரை நிதி; வைப்பு செய்யப்படவில்லை இந்த நிதி எங்கே...

கிணற்றிலிருந்து வயோதிபப்பெண்ணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு திச வீரசிங்கம் சதுக்கம், ஆறாம் குறுக்கு வீதியில் இன்று காலை கிணற்றிலிருந்து வயோதிபப் பெண்னொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலீசார் தெரிவித்துள்ளனர். 71 வயதுடைய குறித்த வயோதிப பெண் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img