இளைஞரை கடத்திச் சென்றது தொடர்பான வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்வதற்கான பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று மீளப்பெற்றுக் கொண்டது.
பிடியாணை...
“உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு முன்னர் சஹ்ரான் குழுவுக்கும் ஹக்கீமுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. தேர்தலுக்கு அக்குழு உதவியுள்ளது” என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமே தெரிவித்தார்.
“சம்பவமொன்றில் காயமடைந்த சஹ்ரான் குழுவைச் சேர்ந்த ஒருவரை...
5,000, 1,000 ரூபா போலி நாணயத்தாள்கள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
களனி பகுதியில் நேற்று இருவர் 1,000 மற்றும் 5,000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பகுதியிலுள்ள...
கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்காக அழைத்துள்ளமை காரணமாக பிரதேச சபையினை தவிசாளர் 5 நிமிடங்கள் வரை ஒத்தி வைத்து சபைக்குள் தங்கள் வாயை கறுப்புத் துணியால்...
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 11,230 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 305 கொரோனா தொற்றாளர்கள் தற்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்...