spot_imgspot_img

இலங்கை

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய 38 விண்ணப்பங்கள்!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக 38 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது. ஆவணங்களை ஆராய்ந்த பின்னர், போதுமான தகுதிகளை கொண்ட தரப்புக்கள் எதிர்காலத்தில் நேர்காணல்களுக்கு அழைக்கப்படுவார்கள் என்று ஆணைக்குழு...

தியாகிகள் மரிக்க வேண்டுமென சர்வதேசம் விரும்புகிறதா?: அருட்தந்தை சக்திவேல்!

தியாகிகள் உயிர் நீப்பதையா சர்வதேசம் விரும்புகிறது. எமது கண்ணீருக்கு ஐக்கிய நாடுகள் பதில் சொல்ல வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் தலைவர் மு. சக்திவேல் தெரிவித்துள்ளார்கள். இலங்கையை சர்வதேச குற்றவியில்...

கொலை செய்யப்பட்ட பின்னரே கழுத்தறுக்கப்பட்டார்!

டாம் வீதியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதில், கொலை செய்யப்பட்ட பின்னரே தலை துண்டிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். உப பொலிஸ் பரிசோதகர், பெண்ணை எவ்வாறு கொலை...

குழந்தையை தாக்கிய யாழ்ப்பாண தாய்: நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு!

யாழ்ப்பாணம், அரியாலையில் குழந்தையை தாக்கியதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள தாயாரையும், குழந்தையையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்க யாழ் சிறுவர், பெண்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியாலையை சேர்ந்த தாயொருவர் தனது பிள்ளையை...

சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீச்சர அலங்கார வளைவு மீள அமைப்பு!

2021 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி தினம் வருகின்ற வியாழக்கிழமை (11) சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக திருக்கேதிஸ்வர ஆலயத்தில் விசேட பூஜைகளுடன் இடம் பெறவுள்ள நிலையில் நீதி மன்ற உத்தரவிற்கு அமைவாக மன்னார்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img