உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று நடைபெறும்.
காலை 11 மணி முதல் மாலை 5:30 மணி வரை அறிக்கை பற்றி விவாதிக்கப்படும்.
அறிக்கை தொடர்பான...
2020 க.பொ.த. சாதாரண தர பரீட்சை இன்று (10) முடிவுக்கு வருகிறது.
மார்ச் 1 ஆம் திகதி ஆரம்பித்த க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 4,513 மையங்களில் 622,352 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
பரீட்சை முடிந்ததைத் தொடர்ந்து...
மத்திய, சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ...
அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இரத்து செய்யக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு...
நாட்டின் மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், உயிரிழப்பு எண்ணிக்கை 511 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம், உடுவில் பகுதியை சேர்ந்தவர்.
உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த, 81 வயதான...