spot_imgspot_img

இலங்கை

பல பாடசாலைகள் மூடப்படும் அபாயம்!

200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படும் நிலை காணப்படுவதாக தேசிய காணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர்களின் செயல்திறத்தை போன்று பௌதிக மற்றும் மனித வளம் தொடர்பில் நிலவும்...

ஒட்டுசுட்டான்-புதுக்குடியிருப்பு வீதியை புனரமைக்க கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்படும் இரண்டு கிலோமீட்டர் நீளமான வீதியினை புணரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்த...

அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு நீதித்துறை சுதந்திரத்தை பாதிக்கிறது!

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் மூலம் பொதுமக்கள் பிரதிநிதிகளை மௌனமாக்க முயற்சித்து, தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுகிறது என்று ஐக்கிய மக்கள சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

இலங்கையில் நில அளவைக்கு தென்கொரிய நிறுவனம்!

கொரியாவிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊடாக இரகசியமாக நாட்டில் நில அளவீட்டு திட்டத்தை தொடங்க அரசாங்கம் தயாராகி வருவதாக அரச அளவையாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. சங்கத்தின் தலைவர் துமிந்த பண்டார, மாத்தளையில் நடைபெற்ற...

சுருட்டு பற்றிய முதியவர் தீயில் எரிந்து உயிரிழப்பு!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தீயில் எரிந்து காயமடைந்திருந்த நிலையில் நேற்று (9) சாவடைந்துள்ளார். கடந்த 6ஆம் திகதி குறித்த முதியவர் சுருட்டினை பற்றியுள்ளார். இதன்போது தவறுதலாக அவரது சாரத்தில் தீப்பற்றியுள்ளது. இதனால்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img