5,000, 1,000 ரூபா போலி நாணயத்தாள்கள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
களனி பகுதியில் நேற்று இருவர் 1,000 மற்றும் 5,000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பகுதியிலுள்ள...
கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்காக அழைத்துள்ளமை காரணமாக பிரதேச சபையினை தவிசாளர் 5 நிமிடங்கள் வரை ஒத்தி வைத்து சபைக்குள் தங்கள் வாயை கறுப்புத் துணியால்...
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 11,230 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 305 கொரோனா தொற்றாளர்கள் தற்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்...
உண்மையான பௌத்த கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வதாயின், அதன்படி ஆட்சி நடத்த வேண்டும். காழ்ப்புணர்ச்சி கொண்டு எவர் மீதும் வஞ்சம் காட்டாமல், நீதியான நேர்மையான ஒரு ஆட்சியை இனியாவது ஏற்படுத்தி நம் நாட்டு மக்களை சந்தோசமாக...
ஹிருணிக்கா பிரேமச்சந்திரவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இளைஞர் ஒருவரை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகாததை தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.