இலங்கை ஹிருணிக்கா பிரேமச்சந்திரவிற்கு பிடியாணை! By: Pagetamil Date: March 10, 2021 ஹிருணிக்கா பிரேமச்சந்திரவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இளைஞர் ஒருவரை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகாததை தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleமோசடி புகாரை திரும்ப பெறாவிட்டால் வீட்டுக்கு ஆளனுப்புவேன்: யாழ்ப்பாண யுவதியை மிரட்டிய ஆர்யா!Next articleடோக்கியோ ஒலிம்பிக்கில் வெளிநாட்டு பார்வையாளர்களிற்கு அனுமதியில்லை! More like thisRelated சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்! divya divya - August 18, 2026 திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1... வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி! divya divya - August 18, 2026 இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க... ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப் divya divya - August 18, 2026 அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,... பரபரப்பான செய்திகள் சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்! வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி! ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப் கிழக்கு பல்கலை துணைவேந்தர் கொலை: பிள்ளையான் உள்ளிட்ட 4 பேர் மீது பொலன்னறுவ உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்! ரூ.20,000 இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சாய்ந்தமருது பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!