வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டிடமொன்றினுள் வைத்து முஸ்லிம் இளைஞனொருவன் நேற்று இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாட்டு வாரமாக தற்போது காணப்படும் நிலையில் நேற்றைய தினம் குறித்த ஆலயத்தில்...
மன்னாரின் முன்னாள் ஆயர் இராஜப்பு சின்னப்பு ஜோசெப் ஆண்டகையின் இழப்பு கத்தோலிக்க சமூகத்திற்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட்டின் தலைவரும், யாழ் மாவட்ட...
இளவாலை, பல்லச்சுட்டி பகுதியில் அண்மையில் குடும்ப விவகாரத்தினால் ஏற்பட்ட மோதல் குறித்து தமிழ் பக்கம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த மோதலில், இருவர் பிடிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த மோதல், வாள்வெட்டு குழுக்களுடன்...
லெபனானில் வேலைவாய்ப்புக்காக சென்ற நிலையில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்ட 177 இலங்கையர்கள் இன்று (1) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
அதிகாலை 3.45 மணிக்கு சிறப்பு இலங்கை ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான...
சஹ்ரான் ஹாஷிமின் தீவிரவாத சித்தாந்தங்களை இணையத்தளங்களில் ஒளிபரப்பியமை, பிரச்சாரம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 4 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரல் கைது செய்தயப்பட்டுள்ளனர்.
சஹ்ரான் ஹாஷிமினின் சித்தாந்தங்களை இணையத்தளத்தில் ஒளிரப்பிய குற்றச்சாட்டில் 31 மற்றும்...