29.6 C
Jaffna
April 20, 2024
இலங்கை

லெபனானில் சிக்கித் தவித்த 177 பேர் இலங்கை வந்தனர்!

லெபனானில் வேலைவாய்ப்புக்காக சென்ற நிலையில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்ட 177 இலங்கையர்கள் இன்று (1) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

அதிகாலை 3.45 மணிக்கு சிறப்பு இலங்கை ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர்கள்.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை திருப்பி அனுப்புவதற்கான திட்டத்தின் கீழ் அழைத்து வந்தனர். அவர்களில் பெரும்பாலோர் வீட்டுப் பணியாற்றும் பெண்களாவர்.

அவர்கள், இலங்கை இராணுவத்தால் இயக்கப்படும் மையங்களில் தனிமைப்படுத்தலுக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாலித தெவரப்பெருமவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரணில்

Pagetamil

வடக்கில் சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிடம் வழங்குவோர் பதிவு செய்ய வேண்டும்!

Pagetamil

யாழ்ப்பாணத்துக்கு ஏற்படப் போகும் பேராபத்து: கிரிக்கெட்டை காட்டி மக்களை மயக்கும் உத்தியா?

Pagetamil

சாப்பிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

Pagetamil

காங்கேசன்துறையில் உயிர்காப்பு நீச்சல் பிரிவு

Pagetamil

Leave a Comment