மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும் வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால் புற்கள் சுடர்விட்டு பற்றி எரிந்து வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை உருவாகியுள்ளதுடன் கால்நடைகளும் பெரும் அசௌகரியங்களை ...
13 வயது பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய ஒரு கட்டிடத் தொழிலாளியை Hali-ela பொலிசார் இன்று காலை கைது செய்தனர்.
51 வயது சந்தேக நபரும் சிறுமியும் Hali-ela அருகே உள்ள...
கச்சத்தீவை ஒருபோதும் நாம் இந்தியாவிற்கு கொடுக்க மாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் கருத்து...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டதற்காக கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணை இயக்குநர் வைத்தியர் ருக்ஷன் பெல்லனா மீது ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சுகாதார துணை அமைச்சரின்...
ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்தார்
யாழ்.ஊடக அமையத்தில் இன்று(27.08.2025) இது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை...