spot_imgspot_img

இலங்கை

காணாமல் போன இளைஞர் -கடற்படையின் முன்னாள் தளபதிக்கு மேலும் விளக்கமறியல்

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்னவை செப்டம்பர் 10 ஆம் தேதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது. பொதுஹெரவைச் சேர்ந்த ஒரு...

பிணையில் வெளிவநடதார்- தேசபந்து தென்னகோன்

கடந்த மே 9, 2022 ம் ஆண்டு காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் துணை பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி)...

மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் -ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் குறைந்தது இரண்டு நாட்களுக்கு கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருப்பார் என்று மருத்துவமனையின் துணை இயக்குநர் டாக்டர்...

பாம்பை பாதுகாப்பவருக்கு பாம்பே எமனானது!

வீடுகள் மற்றும் கணிகளுக்குள் நுழையும் நாகப்பாம்புகளைப் பிடித்து, மக்கள் வசிக்காத மற்றும் பாதுகாப்பான பகுதிகளில் பாதுகாப்பாக விடுவித்து வரும் நுரைச்சோலை நாவற்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவர், பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். இறந்தவர் நாவற்காடு, மாம்புரியவைச்...

ரணில் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருப்பார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த சில நாட்களுக்கு கொழும்பு தேசிய மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டு, அவருக்கு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img