spot_imgspot_img

இலங்கை

பார் பொமிற் அணி குமுறல்!

செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி ஆரம்பிக்கவுள்ள கையெழுத்து போராட்டத்தில் தமக்கு அழைப்பு விடுக்காததால் கொந்தளித்து போயுள்ளது மணிவண்ணன் குழு. இன்று யாழ் ஊடக அமையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் மணிவண்ணன் இதனை தெரிவித்தார். அவர் மேலும்...

திலீப பீரிஸுக்கு சிறப்பு பாதுகாப்பு

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸுக்கு காவல்துறை சிறப்பு பாதுகாப்பு வழங்கியுள்ளது என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு வழங்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான...

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சலுகைகள் இரத்து சட்டமூலம்: சபாநாயகருக்கு தீர்ப்பை அனுப்பவுள்ள உச்சநீதிமன்றம்!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஏழு மனுக்களின் விசாரணையை முடித்த உச்ச நீதிமன்றம், சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டம் குறித்த தனது இரகசிய தீர்ப்பை...

ரணில் வழக்கு இன்று!

பொது நிதியை ரூ.1.66 பில்லியன் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்று (26) கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு...

ரணிலை இரவில் சந்தித்தாரா?: பிரதமர் அலுவலகம் மறுப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவுடன் இரவு நேரத்தில் சந்தித்ததாகக் கூறப்படும் தவறான ஊடகச் செய்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img