முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டதற்காக கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணை இயக்குநர் வைத்தியர் ருக்ஷன் பெல்லனா மீது ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சுகாதார துணை அமைச்சரின்...
ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்தார்
யாழ்.ஊடக அமையத்தில் இன்று(27.08.2025) இது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை...
அம்பாறை மாவட்டத்தில் வேளாண்மை அறுவடை நிறைவடையும் தறுவாயில் இவ்வாறு 100 க்கும் மேற்பட்ட யானைகள் தினமும் வருகை தருகின்றன.குறிப்பாக சம்மாந்துறை வளத்தாப்பிட்டி மாவடிப்பள்ளி நிந்தவூர் இறக்காமம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டி பட்டியாக தினமும்...
இன்று (27) காலை குளியாப்பிட்டியவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு மாணவிகள் மற்றும் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்இ படுகாயமடைந்த மூன்று மாணவர்கள்...
யாழ்.வடமராட்சி கிழக்கு சுண்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடமராட்சிக் கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் உடப்பு பகுதியைச் சேர்ந்த மைனர் சம்மாட்டியின் கரைவலை வாடியில் நேற்று கரவலை மீன்பிடி...