பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சினிமா துணை நடிகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 16 வயது மகள் அரசு...
ராஜஸ்தானில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பெண் போலீஸ் கான்ஸ்டபிளுக்கு, விடுப்பு கிடைக்காத காரணத்தால், அவரது திருமண நலுங்கு விழா, போலீஸ் ஸ்டேஷனிலேயே நடத்தப்பட்டது.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும், மருத்துவ ஊழியர்கள்,...
60 வயதைத் தாண்டிய பின்னரும் தினமும் 4 கி.மீ நடந்து வீடுகளுக்கே சென்று புத்தகங்கள் படிக்கக் கொடுக்கும் பெண் நூலகரின் செயல் மெய்சிலிர்க்க வைக்கிறது.
இவர் பெயர் ராதாமணி. இவருக்கு வயது 64. கேரளா...
இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) இன்று சிங்கப்பூரிலிருந்து மருத்துவ ஆக்சிஜன் நிரப்ப கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் நான்கு கிரையோஜெனிக் கொள்கலன்களை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த கொள்கலன்கள் சிங்கப்பூரிலிருந்து ஐ.ஏ.எஃப்’இன் சி 17...
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய...