ஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது

Date:

டெல்லி லக் ஷ்மி நகரைச் சேர்ந்த வினய் குப்தா (31) என்ற ஐ.டி. ஊழியருக்​கும், ரேகாவுக்கும் சுமார் மூன்​றரை ஆண்​டு​களுக்கு முன்பு திரு​மணம் நடை​பெற்​றது. இவர்களுக்கு இரட்டை குழந்​தைகள் உள்​ளனர்.

குழந்தைக்கு மருந்து கொடுப்ப​தில் கணவன் – மனைவி இடையே வாக்​கு​வாதம் எழுந்துள்ளது. இதில் ஆத்​திரமடைந்த ரேகா, தனது பெற்​றோர், சகோ​தரர்​களை அழைத்து வந்​துள்​ளார். அவர்​கள் வினய்யை சரமாரி​யாக தாக்​கி​யுள்​ளனர்.

பக்​கத்து வீட்​டுக்​காரரின் உதவி​யுடன் மருத்து​வ​மனைக்​குக் கொண்டு செல்​லப்​பட்ட வினய், ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர். இக்​கொலை தொடர்​பாக மனைவி ரேகா, அவரது இரு சகோ​தரர்​கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்​.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் நடந்த பதற வைக்கும் சம்பவம்!

களுவாஞ்சிகுடி கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகாமையில்...

சீனா மனித உருவ ரோபோ விளையாட்டில் உசைன் போல்ட்டின் 100 மீற்றர் ஓட்ட சாதனையை முறியடித்த ரோபோ!

சனிக்கிழமையன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ஹியூமனாய்ட் ரோபோ விளையாட்டுப் போட்டிகளின் தகுதிச்...

யாழில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 27 வயது இளைஞன் கைது!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்