காதலை எதிர்த்த அண்ணனை கூலிப்படையை ஏவி கொடூரமாக கொன்ற வழக்கில் நடிகையும், ‘மிஸ்’ கர்நாடக அழகியுமான ஷான்யா, தனது காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கேஷ்வாப்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட...
இந்தியா-சீனா எல்லையில் உத்தரகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் அருகே ஒரு பனிப்பாறை இன்று வெடித்ததாக, எல்லை சாலை பணிக்குழுவின் தளபதி கர்னல் மனீஷ் கபிலை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை எந்தவொரு சேதமும்...
கொல்கத்தாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், பெண்கள் போல சேலை கட்டிக் கொண்டு, மேக்கப், லிப்ஸ்டிக் சகிதம் அணிந்து போட்டோவுக்கு கொடுத்த போஸ், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆணுக்கு பெண் எந்த விதத்திலும்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலை யில் ஜனவரியில் தொடங்கிய தடுப்பூசி விநியோகம் பல்வேறு கட்டங்களாக விரிவு படுத்தப்பட்டு...
கர்நாடகா : கொரோனா பரவலை தடுக்க கர்நாடகாவில் சனி மற்றும் ஞாயிறன்று முழு ஊரடங்கு அமுலுக்கு வந்தது.நாடு முழுவதும் கொரோனா கோர தாண்டவத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை...