கடந்த மாதம் 19-ம் தேதி முதல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி (72), சிகிச்சை பலனின்றி இன்று (செப்.12)...
ஹார் மாநிலத்தில் போலி டாக்டர்ஒருவர் யூடியூபை பார்த்து அறுவை சிகிச்சை செய்ததால் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரன் மாவட்டத்தை சேர்ந்தவர்கிருஷ்ண குமார் (15). இந்த சிறுவன் பலமுறை வாந்தி...
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட மீனவர்களை மீட்க வலியுறுத்தி தருவைகுளத்தில் இன்று மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் இருந்து கடந்த மாதம்...
உதகையில் காபியில் விஷம் கலந்து கொடுத்து இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அப்பெண்ணின் கணவர், மாமியார், கணவரின் தம்பி, சயனைடு வாங்கி கொடுத்த முக்கிய குற்றவாளி ஆகிய 4 பேர் கைது...
மலையாள நடிகை கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ் மற்றும் நடிகர்கள் ஜெயசூர்யா, இடவேளை பாபு ஆகியோர் மீது கேரள போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழ்...