spot_imgspot_img

இந்தியா

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மூன்று டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் – மாடர்னா நிறுவனம்

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஃபைசர், அஸ்ட்ராஜெனகா, மாடர்னா, ஸ்புட்னிக், கோவாக்சின் என பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஒவ்வொரு நபருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது....

அலோபதி மருத்துவம் மீது அவதூறு: கருத்தைத் திரும்பப் பெற்று வருத்தம் கோரினார் பாபா ராம்தேவ்!

ஆலோபதி மருத்துவம் குறித்து அவதூறாக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்கு வருத்தம் தெரிவித்த யோகா குரு பாபா ராம்தேவ், தனது கருத்துக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். மத்திய சுகதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்தன் பாபா ராம்தேவுக்கு கடிதம்...

ஊரடங்கு எதிரொலியால் பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடி! (VIDEO)

ஊரடங்கு காரணமாக மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்து பல்வேறு திருமணங்கள் அவசரவசரமாக இன்றையே தினமே நடத்தப்பட்டது. ஆங்காங்கே மண்டபங்களில் குறைந்த அளவு ஆட்கள் அனுமதியுடன் திருமணங்கள் நடந்து முடிந்தன. இந்நிலையில் மதுரையை சேர்ந்த மீனாட்சி...

கொரோனா,கருப்பு பூஞ்சைக்கு மத்தியில் மீண்டும் வெட்டுக்கிளிகள் படையெடுப்புப் பிரச்சினை ; அரசு விவசாயிகளுக்கு எச்சரிக்கை!

கொரோனா தொற்று நோயையும், கருப்பு பூஞ்சை பாதிப்புகள் தோன்றுவதையும் சமாளிக்க உத்தரபிரதேசம் போராடி வரும் நிலையில், தற்போது விவசாய நிலங்களில் வெட்டுக்கிளி தாக்குதலுக்கான வாய்ப்பும் அதிக அளவில் உள்ளது என உத்தரபிரதேச அரசு...

தடுப்பூசிகளை வழங்க இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கப் போவதில்லை : பூட்டான் பிரதமர் அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, அண்டை நாடான பூட்டான், இந்தியாவிற்கு உள்நாட்டில் அதிக தேவை இருப்பதால் தடுப்பூசிகளை வழங்க இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கப் போவதில்லை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img