கொரோனா தொற்று நோயையும், கருப்பு பூஞ்சை பாதிப்புகள் தோன்றுவதையும் சமாளிக்க உத்தரபிரதேசம் போராடி வரும் நிலையில், தற்போது விவசாய நிலங்களில் வெட்டுக்கிளி தாக்குதலுக்கான வாய்ப்பும் அதிக அளவில் உள்ளது என உத்தரபிரதேச அரசு...
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, அண்டை நாடான பூட்டான், இந்தியாவிற்கு உள்நாட்டில் அதிக தேவை இருப்பதால் தடுப்பூசிகளை வழங்க இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கப் போவதில்லை...
பொருளாதார வசதி, சந்தர்ப்ப சூழ்நிலை ஆகியவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு ஏற்ற வகையில் மாஸ்க் மாலை மாற்றி மணமக்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் கால சூழ்நிலையை அடையாளப்படுத்தும் வகையில்...
இந்தியாவில் கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை, மூன்று லட்சத்தை தாண்டியுள்ளது. இதன் மூலம் மூன்று லட்சம் இறப்புகளைக் கடந்த அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.
இறப்புகளின் எண்ணிக்கை...
கொரோனா தடுப்பூசி மருந்தான ஸ்புட்னிக் உற்பத்தி இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பாலா வெங்கடேஷ் வர்மா தெரிவித்தார். இது தவிர தற்போது 2 லட்சம் டோஸ் தடுப்பூசி...