spot_imgspot_img

இந்தியா

கருத்தரிப்பு சிகிச்சைக்கு தமிழகம் சென்ற இலங்கைப் பெண்ணுக்கு தவறான சிகிச்சை: ரூ.40 இலட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தவறான சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள இலங்கை பெண்ணுக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழகத்தின் ஜி.ஜி நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் வசித்து வருபவர் 43 வயதான புளோரா....

‘பசு அணைப்பு தினம்’ வாபஸ் – எதிர்ப்பால் பின்வாங்கிய விலங்குகள் நல வாரியம்

வரும் 14ஆம் தேதி அன்று பசுக்களை கட்டிப் பிடித்து கொண்டாடச் சொன்ன வேண்டுகோளை திரும்பப் பெற்றுள்ளது விலங்குகள் நல வாரியம். இது தொடர்பாக எழுத்துபூர்வமான அறிவிப்பு ஒன்றை அந்த வாரியம் வெளியிட்டுள்ளது. பசுவின் மகத்தான...

கருத்தரிக்காமலேயே குழந்தை பிறந்ததாக கணவர் குடும்பத்தினரிடம் நாடகமாடிய இளம் பெண்!

கருத்தரிக்காமலேயே குழந்தை பிறந்ததாக கணவர் குடும்பத்தை நம்ப வைக்க இளம்பெண் ஒருவர் நாடகமாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த கண்ணப்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வரும் மூர்த்தியின் மனைவி உமா...

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி: மேல்முறையீட்டு வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய அரங்கத்திற்குள் நடத்த அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், கடுமையான ஒழுங்குடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிகளை நடத்த அனுமதிக்க...

மோடி ஆவணப்பட விவகாரம்: பிபிசிக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

பிரதமர் மோடி குறித்த ஆவணப்பட விவகாரத்தில், பிபிசி-க்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிபிசி எடுத்த ஆவணப்படத்தை மத்திய அரசு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img