ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 3வது வீரரும் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார். ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த தேவ்தத் படிக்கல் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து அடுத்த 10...
மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலால் மும்பையில் ஐபிஎல் லீக் ஆட்டங்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், அதற்கு மாற்றாக இரு மைதானங்களைத் தயார் செய்யும் பணியில் பிசிசிஐ நிர்வாகம் தீவிரமாக...
ஐபிஎல் ரி20 தொடரில் டெல்லி கபிடல்ஸ் அணியின் சகலதுறை வீரர் அக்ஸர் படேலுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
14வது ஐபிஎல் சீசன் வரும் 9ஆம் திகதி சென்னையில் தொடங்குகிறது. இதில் சிஎஸ்கே...
இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் இடம்பெறும் வரையில் 5 பேர் கொண்ட தற்காலிக நிர்வாக குழுவொன்று விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் தலைவராக பேராசியர் அர்ஜுன டி சில்வா...